இயேசுவினுடைய உவமைகள்மாதிரி

The Parables of Jesus

36 ல் 28 நாள்

இரண்டு மகன்கள், ஒருவன் மட்டும் கீழ்ப்படிதல்

இங்கே ஒரு குறுகிய மற்றும் சுருக்கமான உவமை நமக்கு உள்ளது, இது நமது சொற்களும் நோக்கங்களும் நம் செயல்களுடன் பொருந்துமா என்பதை உறுதிப்படுத்த சவால் விடுகிறது. கிறிஸ்தவர்களாகிய நம் வாழ்க்கையில் பெரும்பாலும் சரியான சொற்களை எல்லாம் பொதுவில் பயன்படுத்தலாம், ஆனால் அந்த செயல்களை தனிப்பட்ட முறையில் பின்பற்ற முடியாது என நினைக்கலாம்.

ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கை நீதியான வார்த்தைகளிலோ, மனதிலோ, இதயத்திலோ அல்லது செயல்களிலோ மாத்திரம் அல்ல. இயேசுவைப் பற்றி கற்றுக்கொள்வதற்கும், கீழ்ப்படிவதற்கும், மற்றவர்களுக்கு கற்பிப்பதற்கும் அவை அனைத்தையும் ஒற்றுமைக்குக் கொண்டுவருவதில் காணப்படுகிறது.

உங்கள் உள் நோக்கங்களும் வெளிப்புற செயல்களும் ஒருமைப்பாடாக இல்லாவிட்டால், "யாரும் சரியானவர் அல்ல," "நான் பரிபூரணன் அல்ல, மன்னிக்கப்பட்டவன் ", மற்றும் இவற்றின் ராஜா " தேவன் மட்டுமே என்னை நியாயந்தீர்க்க முடியும்! " என்கிற வாக்கியங்களின் பின்னே ஒளிந்துகொள்ளாதீர்கள். அதற்கு பதிலாக, உங்கள் பெருமையைவிட்டு மனந்திரும்புங்கள், மறுரூபமடைய கிருபையும் இரக்கமும் வேண்டும் என்று கூக்குரலிடுங்கள், இதனால் உங்கள் உள் மற்றும் வெளிப்புறம் தேவனை மகிமைப்படுத்தும்படியாக உங்களை சீஷராக்க ஒப்புக்கொடுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 27நாள் 29

இந்த திட்டத்தைப் பற்றி

The Parables of Jesus

இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!

More

We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/