நம்பிக்கைமாதிரி

சங்கீதம் 37:4-5 மனிதனின் கூற்று: இது நடக்க வேண்டும் என்று நான் ஏங்குகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்? தேவனின் கூற்று: உங்கள் நல்ல தேவனை பற்றிக் கொண்டு உற்சாகமாக இருங்கள். அவர் வருவதைப் பாருங்கள்.
சங்கீதம் 37:23-24 மனிதனின் கூற்று: நான் விவேகமற்ற முடிவை எடுத்தால் என்ன செய்வது? தேவனின் கூற்று: கர்த்தர் உங்கள் ஒவ்வொரு அடியையும் அறிவார். அவர் உங்கள் கையைப் பிடித்துள்ளார்.
சங்கீதம் 118:8 மனிதனின் கூற்று: நம்பத்தகுந்தவர்களாகத் தோன்றுபவர்கள் என்னைத் தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள். தேவனின் கூற்று: ஆம், நீங்கள் மனிதர்களை நம்ப முடியாது. தேவன் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்.
2 இராஜாக்கள் 6:16 மனிதனின் கூற்று: நாம் நசுக்கப்படப் போகிறோம்! தேவனின் கூற்று: நினைவில் கொள்ளுங்கள், காணப்படாத தேவதூதர்களின் உதவி உங்களுக்கு உள்ளது.
யோபு 3:25 மனிதனின் கூற்று: அது பலிக்குமா என்பது எனக்கு சந்தேகம். எனக்கு கெட்ட விஷயங்கள் நடக்கும். தேவனின் கூற்று: நீங்கள் நினைப்பது போல், நீங்கள் ஆகிறீர்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி

நம்பிக்கை என்பது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அடிப்படையாகும். தேவனை சந்திப்பதன் மூலமும் அவருடைய வார்த்தையை தியானிப்பதன் மூலமும் உங்கள் விசுவாசம் வளர்கிறது. பின்வரும் வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம், உங்களது எல்லா நாட்களிலும் நீங்கள் தேவனை விசுவாசிப்பதற்கு இது உதவும். வேதத்தை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாறட்டும்!
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்

ஈஸ்டர் என்பது சிலுவை - 4 நாள் வீடியோ திட்டம்

கவலையை மேற்கொள்ளுதல்

ஆண்டவருடன் ஒரு உறவை வளர்த்துக்கொள்

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்
