நம்பிக்கை

4 நாட்கள்
நம்பிக்கை என்பது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அடிப்படையாகும். தேவனை சந்திப்பதன் மூலமும் அவருடைய வார்த்தையை தியானிப்பதன் மூலமும் உங்கள் விசுவாசம் வளர்கிறது. பின்வரும் வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம், உங்களது எல்லா நாட்களிலும் நீங்கள் தேவனை விசுவாசிப்பதற்கு இது உதவும். வேதத்தை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாறட்டும்!
இந்தத் திட்டத்திற்கான கட்டமைப்பை வழங்கியதற்காக MemLok, வேதாகம நினைவக அமைப்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். MemLok பற்றி மேலும் தகவலுக்கு, தயவுசெய்து கீழே சொடுக்கவும்: www.memlok.com
More from Memlokசம்பந்தப்பட்ட திட்டங்கள்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்

இளைப்பாறுதலைக் காணுதல்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

ஆண்டவருடன் ஒரு உறவை வளர்த்துக்கொள்

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்
