இயேசுவினுடைய உவமைகள்மாதிரி

கடுகு விதை
துவக்கம் எவ்வளவு சிறிதாயினும், இருதயத்தில் தேவனுடைய இராஜ்ஜியத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் நம்மை சுற்றிலும் ஒரு தாக்கத்தை உண்டு பண்ண தேவன் நம்மை பயன்படுத்துவார்!
இது, ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் ஒரே மாதிரியான ஊழியம் என்று சொல்லவில்லை, ஆனால் நமக்கென தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்ட இரக்கமும் ஈவும் நம்மை ஒரு தாக்கத்தை பண்ண வைக்கும். ஆகையால், உங்களுடைய விசுவாசத்தின் அளவைக் கொண்டோ, ஆலயத்தின் அளவை கொண்டோ, அல்லது உங்களுடைய ஊழியத்தின் அளவை கொண்டோ உங்கள் சிறிய துவக்கத்தைக் குறித்து விரக்தி அடைந்து விடாதீர்கள்!
உங்களுடைய இருதயத்தில் தேவனுடைய இராஜ்ஜியத்தை வளர்ப்பதை தொடருங்கள்! இயேசுவோடு உங்கள் உறவை வளர்ப்பதில் செயலற்ற விதத்தில் அல்ல, மனமார முக்கியத்துவம் கொடுங்கள்.
துவக்கம் எவ்வளவு சிறிதாயினும், இருதயத்தில் தேவனுடைய இராஜ்ஜியத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் நம்மை சுற்றிலும் ஒரு தாக்கத்தை உண்டு பண்ண தேவன் நம்மை பயன்படுத்துவார்!
இது, ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் ஒரே மாதிரியான ஊழியம் என்று சொல்லவில்லை, ஆனால் நமக்கென தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்ட இரக்கமும் ஈவும் நம்மை ஒரு தாக்கத்தை பண்ண வைக்கும். ஆகையால், உங்களுடைய விசுவாசத்தின் அளவைக் கொண்டோ, ஆலயத்தின் அளவை கொண்டோ, அல்லது உங்களுடைய ஊழியத்தின் அளவை கொண்டோ உங்கள் சிறிய துவக்கத்தைக் குறித்து விரக்தி அடைந்து விடாதீர்கள்!
உங்களுடைய இருதயத்தில் தேவனுடைய இராஜ்ஜியத்தை வளர்ப்பதை தொடருங்கள்! இயேசுவோடு உங்கள் உறவை வளர்ப்பதில் செயலற்ற விதத்தில் அல்ல, மனமார முக்கியத்துவம் கொடுங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!
More
We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்

எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறு

தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள்

உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது

என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்

சமாதானத்தை நாடுதல்
