ஆனால் கோழைகள், விசுவாசம் இல்லாதவர்கள், சீர்கெட்டவர்கள், கொலைகாரர்கள், பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகின்றவர்கள், மந்திரவித்தைகளில் ஈடுபடுகின்றவர்கள், சிலைகளை வணங்குகின்றவர்கள், சகல பொய்யர்கள் ஆகிய இவர்கள் அனைவருக்கும் கந்தகம் எரிகின்ற நெருப்பு ஏரியே உரிய பங்காக அமையும். இதுவே இரண்டாவது மரணம்.”