ஜெபத்தில் தேவனோடு பேசுதல்

4 நாட்கள்
குடும்ப வாழ்க்கையின் ஓயாத வேலைகளால் நாம் ஜெபம் செய்வதற்கு நேரம் செலவழிக்காமல், நம் பிள்ளைகளுக்கும் தேவனை தங்கள் நாளின் ஒரு பங்காக சேர்த்துக்கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்க நாம் உதவிசெய்ய நினைப்பதில்லை. இந்த திட்டத்தின் மூலம், உங்கள் குடும்பம் தேவன் எவ்வளவாய் உங்கள் கூப்பிடத்தலை கேட்க விரும்புகிறார் என்பதையும், ஜெபமானது தேவனோடு உள்ள உறவையும், நாம் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள உறவையும் எவ்வளவாய் பலப்படுத்துகிறது என்பதையும் காண்பீர்கள். ஒவ்வொரு நாளுக்கும் உரிய திட்டத்தில் ஒரு ஜெப வழிமுறை, சுருக்கமான விளக்கவுரையுடன் கூடிய வேத வாசிப்பு, செய்முறைகள் மற்றும் விவாத கேள்விகள் ஆகியவை அடங்கியுள்ளன.
இந்த திட்டத்தை வழங்கும் Focus on the Family-க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.FocusontheFamily.com - க்கு செல்லவும்.
Focus On The Family இலிருந்து மேலும்சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வார்த்தை

உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது

என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்

தேவனுக்கு செவிக்கொடுத்தல்

தனிமையும் அமைதியும்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்
