சங்கீதம் 119:1-24

சங்கீதம் 119:1-24 TCV

குற்றமற்றவர்களாய் வாழ்ந்து, யெகோவாவினுடைய சட்டத்தின்படி நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவருடைய நியமங்களைக் கைக்கொண்டு, தங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தவறு செய்யாமல் அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். நாங்கள் உமது ஒழுங்குவிதிகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்றே நீர் அவைகளைக் கொடுத்தீர். ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி, என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும். உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது, நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன். உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன். நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்; என்னை முற்றிலும் கைவிடாதேயும். வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்? உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே. நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்; உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும். நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி, உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன். யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும் என் உதடுகளால் விவரித்துச் சொல்கிறேன். ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல், நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன். நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து, உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன். நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்; உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன். உமது அடியேனுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது நான் வாழ்வடைந்து உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன். உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி, என் கண்களைத் திறந்தருளும். பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்; உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும். உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால், என் ஆத்துமா எப்பொழுதும் பற்றியெரிகிறது. அகங்காரமுள்ள சபிக்கப்பட்டவர்களை நீர் கடிந்துகொள்கிறீர்; அவர்கள் உமது கட்டளைகளிலிருந்து விலகிப்போகிறவர்கள். நான் உமது நியமங்களைக் கைக்கொள்வதினால், பிறரின் ஏளனத்தையும், அவமதிப்பையும் என்னிலிருந்து விலக்கும். ஆளுநர்கள் ஒன்றாய் அமர்ந்து எனக்கெதிராய் அவதூறு பேசினாலும், உமது அடியேன் உமது விதிமுறைகளையே தியானிப்பேன். உமது நியமங்கள் என் மகிழ்ச்சியாயிருக்கின்றன; அவைகளே எனக்கு ஞானமுள்ள ஆலோசனையைத் தருகின்றன.

Verse Images for சங்கீதம் 119:1-24

சங்கீதம் 119:1-24 - குற்றமற்றவர்களாய் வாழ்ந்து,
யெகோவாவினுடைய சட்டத்தின்படி நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவருடைய நியமங்களைக் கைக்கொண்டு,
தங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் தவறு செய்யாமல்
அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
நாங்கள் உமது ஒழுங்குவிதிகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்றே
நீர் அவைகளைக் கொடுத்தீர்.
ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி,
என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும்.
உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது,
நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது,
நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன்.
நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்;
என்னை முற்றிலும் கைவிடாதேயும்.

வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்?
உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே.
நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்;
உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும்.
நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி,
உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன்.
யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்;
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும்
என் உதடுகளால் விவரித்துச் சொல்கிறேன்.
ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல்,
நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன்.
நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து,
உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன்.
நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்;
உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன்.

உமது அடியேனுக்கு நன்மை செய்யும்;
அப்பொழுது நான் வாழ்வடைந்து உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன்.
உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி,
என் கண்களைத் திறந்தருளும்.
பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்;
உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும்.
உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால்,
என் ஆத்துமா எப்பொழுதும் பற்றியெரிகிறது.
அகங்காரமுள்ள சபிக்கப்பட்டவர்களை நீர் கடிந்துகொள்கிறீர்;
அவர்கள் உமது கட்டளைகளிலிருந்து விலகிப்போகிறவர்கள்.
நான் உமது நியமங்களைக் கைக்கொள்வதினால்,
பிறரின் ஏளனத்தையும், அவமதிப்பையும் என்னிலிருந்து விலக்கும்.
ஆளுநர்கள் ஒன்றாய் அமர்ந்து எனக்கெதிராய் அவதூறு பேசினாலும்,
உமது அடியேன் உமது விதிமுறைகளையே தியானிப்பேன்.
உமது நியமங்கள் என் மகிழ்ச்சியாயிருக்கின்றன;
அவைகளே எனக்கு ஞானமுள்ள ஆலோசனையைத் தருகின்றன.சங்கீதம் 119:1-24 - குற்றமற்றவர்களாய் வாழ்ந்து,
யெகோவாவினுடைய சட்டத்தின்படி நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவருடைய நியமங்களைக் கைக்கொண்டு,
தங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் தவறு செய்யாமல்
அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
நாங்கள் உமது ஒழுங்குவிதிகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்றே
நீர் அவைகளைக் கொடுத்தீர்.
ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி,
என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும்.
உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது,
நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது,
நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன்.
நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்;
என்னை முற்றிலும் கைவிடாதேயும்.

வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்?
உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே.
நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்;
உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும்.
நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி,
உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன்.
யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்;
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும்
என் உதடுகளால் விவரித்துச் சொல்கிறேன்.
ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல்,
நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன்.
நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து,
உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன்.
நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்;
உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன்.

உமது அடியேனுக்கு நன்மை செய்யும்;
அப்பொழுது நான் வாழ்வடைந்து உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன்.
உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி,
என் கண்களைத் திறந்தருளும்.
பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்;
உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும்.
உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால்,
என் ஆத்துமா எப்பொழுதும் பற்றியெரிகிறது.
அகங்காரமுள்ள சபிக்கப்பட்டவர்களை நீர் கடிந்துகொள்கிறீர்;
அவர்கள் உமது கட்டளைகளிலிருந்து விலகிப்போகிறவர்கள்.
நான் உமது நியமங்களைக் கைக்கொள்வதினால்,
பிறரின் ஏளனத்தையும், அவமதிப்பையும் என்னிலிருந்து விலக்கும்.
ஆளுநர்கள் ஒன்றாய் அமர்ந்து எனக்கெதிராய் அவதூறு பேசினாலும்,
உமது அடியேன் உமது விதிமுறைகளையே தியானிப்பேன்.
உமது நியமங்கள் என் மகிழ்ச்சியாயிருக்கின்றன;
அவைகளே எனக்கு ஞானமுள்ள ஆலோசனையைத் தருகின்றன.சங்கீதம் 119:1-24 - குற்றமற்றவர்களாய் வாழ்ந்து,
யெகோவாவினுடைய சட்டத்தின்படி நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவருடைய நியமங்களைக் கைக்கொண்டு,
தங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் தவறு செய்யாமல்
அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
நாங்கள் உமது ஒழுங்குவிதிகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்றே
நீர் அவைகளைக் கொடுத்தீர்.
ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி,
என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும்.
உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது,
நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது,
நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன்.
நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்;
என்னை முற்றிலும் கைவிடாதேயும்.

வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்?
உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே.
நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்;
உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும்.
நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி,
உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன்.
யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்;
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும்
என் உதடுகளால் விவரித்துச் சொல்கிறேன்.
ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல்,
நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன்.
நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து,
உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன்.
நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்;
உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன்.

உமது அடியேனுக்கு நன்மை செய்யும்;
அப்பொழுது நான் வாழ்வடைந்து உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன்.
உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி,
என் கண்களைத் திறந்தருளும்.
பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்;
உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும்.
உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால்,
என் ஆத்துமா எப்பொழுதும் பற்றியெரிகிறது.
அகங்காரமுள்ள சபிக்கப்பட்டவர்களை நீர் கடிந்துகொள்கிறீர்;
அவர்கள் உமது கட்டளைகளிலிருந்து விலகிப்போகிறவர்கள்.
நான் உமது நியமங்களைக் கைக்கொள்வதினால்,
பிறரின் ஏளனத்தையும், அவமதிப்பையும் என்னிலிருந்து விலக்கும்.
ஆளுநர்கள் ஒன்றாய் அமர்ந்து எனக்கெதிராய் அவதூறு பேசினாலும்,
உமது அடியேன் உமது விதிமுறைகளையே தியானிப்பேன்.
உமது நியமங்கள் என் மகிழ்ச்சியாயிருக்கின்றன;
அவைகளே எனக்கு ஞானமுள்ள ஆலோசனையைத் தருகின்றன.சங்கீதம் 119:1-24 - குற்றமற்றவர்களாய் வாழ்ந்து,
யெகோவாவினுடைய சட்டத்தின்படி நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவருடைய நியமங்களைக் கைக்கொண்டு,
தங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் தவறு செய்யாமல்
அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
நாங்கள் உமது ஒழுங்குவிதிகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்றே
நீர் அவைகளைக் கொடுத்தீர்.
ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி,
என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும்.
உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது,
நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது,
நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன்.
நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்;
என்னை முற்றிலும் கைவிடாதேயும்.

வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்?
உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே.
நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்;
உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும்.
நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி,
உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன்.
யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்;
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும்
என் உதடுகளால் விவரித்துச் சொல்கிறேன்.
ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல்,
நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன்.
நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து,
உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன்.
நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்;
உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன்.

உமது அடியேனுக்கு நன்மை செய்யும்;
அப்பொழுது நான் வாழ்வடைந்து உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன்.
உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி,
என் கண்களைத் திறந்தருளும்.
பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்;
உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும்.
உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால்,
என் ஆத்துமா எப்பொழுதும் பற்றியெரிகிறது.
அகங்காரமுள்ள சபிக்கப்பட்டவர்களை நீர் கடிந்துகொள்கிறீர்;
அவர்கள் உமது கட்டளைகளிலிருந்து விலகிப்போகிறவர்கள்.
நான் உமது நியமங்களைக் கைக்கொள்வதினால்,
பிறரின் ஏளனத்தையும், அவமதிப்பையும் என்னிலிருந்து விலக்கும்.
ஆளுநர்கள் ஒன்றாய் அமர்ந்து எனக்கெதிராய் அவதூறு பேசினாலும்,
உமது அடியேன் உமது விதிமுறைகளையே தியானிப்பேன்.
உமது நியமங்கள் என் மகிழ்ச்சியாயிருக்கின்றன;
அவைகளே எனக்கு ஞானமுள்ள ஆலோசனையைத் தருகின்றன.

சங்கீதம் 119:1-24 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்