எழும்பி பிரகாசிமாதிரி

இருளில் ஒளி
உங்களை பற்றி நான் அறிய மாட்டேன், ஆனால் நான் பிறருக்கு நம்பிக்கையை அளிக்கும் மனிதராக இருக்க விரும்புகிறேன். நான் சந்தோஷமாக இருக்க விரும்புகிறேன் மற்றும் இயேசுவிற்காக பிரகாசமான ஒளியாக இருக்க விரும்புகிறேன். ஆனால் சில நாட்களில், இருண்ட சூழ்நிலைகளுக்குள்ளே ஒளியைப் பார்ப்பது மிகவும் கடினமாக உள்ளது. நான் என் பயங்களை, கவலைகளை, மற்றும் கேள்விகளை அவருடைய தோள்களில் வைக்குமாறு தேவன் என்னை அழைக்கிறார் என்பதைக் கண்டாலும், அவர் என்னை ஓய்வளிக்கவும் வாக்களிக்கிறார், எனது இரு தயத்தில் மற்றும் மனதில் ஒரு இருள் கொண்டுள்ளது.
யோவான் 1:4–5 இல் இயேசுவைப் பற்றிய இது நமக்குத் தெரியவந்தது: “அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை..” இதற்கு பொருள், இயேசு உலகின் ஒளி. நாம் இருளால் திக்குமுக்காடாகலாம், ஆனால் அது நம்மை வெல்ல மாட்டாது, ஏனெனில் இயேசுவின் ஒளி நம் உள்ளே மற்றும் நம்மை சுற்றிலும் இருக்கிறது.
உங்கள் கைபேசியில் நீங்கள் காணும் அனைத்து எதிர்மறை அல்லது கடினமான விஷயங்கள் உங்களை கட்டுப்படுத்த மாட்டாது. உங்கள் வேலைகளில் உங்களைச் சுற்றிக்கொண்டு இருக்கும் எதிர்மறை, தேவனின் திட்டத்தில் இடையூறு உருவாக்க மாட்டாது. உங்கள் நாளில் நீங்கள் காணும் இருள், இயேசுவின் பெயருக்குள்ளே உள்ள வல்லமையின் காரணமாக உங்களை வெல்ல மாட்டாது.
இருள் நம்மை சிக்கிக்கொண்டதாகக் கூறுகிறதற்கான வழி உள்ளது. அது நம்மை கட்டுப்படுத்துகிறது என்று நம்மை உணரச் செய்கிறது; ஆனால் உண்மையானது, அது இல்லை. தேவனின் உதவியுடன், இருளை நமக்கு கட்டுப்படுத்த அனுமதிக்க அல்லது அதை நம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு நமக்கு அதிகாரம் உள்ளது. எதிரி, இருளில் ஒளி இருக்க முடியாது என்ற பொய்களை நாம் நம்ப விரும்பிகிறான் சாத்தான், இயேசு நமக்கு அளிக்கும் நம்பிக்கையை நாம் மாய்க்க விரும்பவில்லை.
கிறிஸ்துவின் ஒளியாக இருக்கத் தெரியுவது ஒரு செயல்முறை, ஆனால் நீங்கள் அதற்கு மிகவும் தகுதியானவர்கள். நீங்கள் இப்போது இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள், மேலும் அவர் உங்களுடன் உள்ளார்.
தேவனே, நான் உம்மை மேலும் அறிய விரும்புகிறேன். நீர் என்னுடைய, பிறரின் மற்றும் இந்த உலகிற்கான உம்முடைய இருதயத்தை புரிந்துகொள்ள விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கையின் எந்த பகுதி நீர் என்னை மேலும் உம்மை நாட வேண்டும் என்று அழைக்கிறீர்? என்னை உம்மிடமிருந்து கவனத்தை ஈர்க்க விரும்பும் எதிரியின் பொய்களை எதிர்கொள்ள உதவும். உம்முடைய ஒளி என்னில் ஊடுருவத் தொடங்கும் என நீர் என்னை அருகிலுள்ளவராக நிறுத்தும். ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி

மக்கள் பெரும்பாலும் “உங்கள் சுமைகளை தேவனிடம் கொடுக்கவும்” என்று கூறுகிறார்கள். நீங்கள் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? உலகத்தின் பிரச்சினனைகள் மிகவும் கடுமையாக கருதப்படுகிறது. மற்றும் நீங்கள் இயேசுவின் ஒளியை ஒளிர விரும்பினாலும், தன்னை அப்படியாகவே ஒளியை காண நீங்கள் சிக்கலாக உள்ளீர்களா என்பதைக் கருத்தில் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆசீர்வாதம் நமது சொந்த உலகம் இருண்டமாக உணரப்பட்டாலும், இயேசுவுக்காக எவ்வாறு ஒளியாக ஆகலாம் என்பதைக் கையாள்கிறது.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

ஒரு புதிய ஆரம்பம்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

நம்மில் தேவனின் திட்டம்

வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!
