புத்தாண்டு மற்றும் ஆரம்பம் - எங்கள் வாழ்வின் சூழ்நிலைகளில் இருந்து வெளிப்படுகிறது

3 நாட்கள்
நாட்காட்டி மாறும்போது, இந்த புதிய ஆண்டின் புதிய விடியலை நாம் தழுவி, பழைய பழக்கங்களால் கட்டுண்டு இருந்த சூழ்நிலை களிலிருந்து வெளிவருவோம், நாம் பட்டாம்பூச்சிகளை போல் சிறகுகளை விரித்து, நோக்கமும் நிறைவேற்றமும் கொண்ட புதிய உயரங்களை அடையத் தயாராக இருக்கிறோம். பட்டாம்பூச்சி தன் கூட்டை உதிர்ப்பது போல, உருமாறி வருகிறது. இந்த புத்தாண்டு நாம் சுதந்திரமாக உயர்வதற்கு நமது மாற்றத்தின் கூட்டாக இருக்கட்டும். பட்டாம்பூச்சியைப் போலவே, கடந்த காலத்தின் பயனற்ற பாரம்பரியங்களை நாம் அகற்றி, நம் ஆவிக்குரிய நிலை வெளிப்படவும், உற்சாகமடையவும், புதுப்பிக்கப்படவும் அனுமதிக்கிறோம்.
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Annie David க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://ruminatewithannie.in
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்
