விளம்பரங்களோ செயலியினுள் விற்பனைகளோ இல்லாத இந்தச் வேதாகமச் செயலி முற்றிலும் இலவசமானது. செயலியைப் பெறுக
அன்னாள்

5 நாட்கள்
அன்னாள் என்பவள் எல்க்கானாவின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி. இவள் சக்களத்தியாகிய பெனின்னாளுக்கு பிள்ளைகள் உண்டு. இந்தக் குடும்பம் முழுவதும் வருஷந்தோறும் சிலோவிலே கர்த்தரை பணிந்து கொள்ளவும் பலியிடவும் போய் வருவார்கள். ஆகவே இவர்கள் தேவபக்தியுள்ளவர்களாகவும், காளைகளை பலியிடுவதனால் (1 சாமு 1:24) இவர்கள் ஐஸ்வர்யவான்கள் என்றும் விளங்குகிறது. கர்த்தரோ அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தார் என்று வேதம் சொல்லுகிறது(1 சாமு 1:5). ஆனால் அன்னாள், தன் மலட்டுத்தன்மையை ஏற்றுக் கொள்ளாமல், தன்னுடைய வாழ்க்கையில் இருந்த விசாரத்தை அவள் எப்படி வெற்றியாக மாற்றினாள் என்பதை தியானிக்கலாம் . இன்று உங்களுக்கு இருக்கும் நிந்தை, அவமானம், தோல்வி விரக்திக்கு காரணம் என்ன? அவைகளை ஜெயிக்கும் வழி அன்னாளின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள முடியும். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள். சங்கீதம் 84:6. அதோடு கூட,அவள் கடந்து போன இச்சூழ்நிலையின் மூலமாக அவளுடைய குண நலன்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தை வழங்கிய இந்திய மறுமலர்ச்சி அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://indiarevivalministries.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

வாழ்க்கையின் அர்த்தம்

தேவனுடைய நாமங்கள்

நற்செய்தி: தேவனுடைய இரட்சிப்பின் திட்டம்

அன்பின் கதை

குழந்தையாக இருக்காதீர்கள்! குழந்தையைப் போல இருங்கள். குழந்தைபோன்ற விசுவாசத்தை ஆராய 7 நாட்கள்.

வாழ்க்கையின் புல்வெளிகளையும் பள்ளத்தாக்குகளையும் சங்கீதம் 23-உடன் கடந்து செல்லுங்கள்

உங்களால் இதைச் சமாளிக்க முடியாது. - சமாளிக்க கடினமான சூழ்நிலைகளை கடவுள் அனுமதிக்க 7 காரணங்கள்.

நிகரில்லாத நன்றியுணர்வை பற்றிய 7 கதைகள்

தாவீது & கோலியாத் கதையிலிருந்து சில பாடங்கள்
