யோவான் எழுதிய சுவிசேஷம் 2:20-21
யோவான் எழுதிய சுவிசேஷம் 2:20-21 TAERV
அதற்குப் பதிலாக யூதர்கள், “மக்கள் நாற்பத்தாறு ஆண்டுகள் பாடுபட்டு இந்த ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள். இதனை உம்மால் மூன்று நாட்களில் கட்டி முடிக்க முடியும் என்று நீர் உண்மையாகவே சொல்கிறீரா?” என்று கேட்டார்கள். (ஆனால் இயேசு ஆலயம் என்று கூறியது அவரது சரீரத்தை.