வாக்கு பண்ணப்பட்டவர்

5 நாட்கள்
உலகின் ஒளியாகிய இயேசு, நம் மத்தியில் வசிப்பதற்க்காக, நம்மைப்போல மனிதனாக அவதரித்த அந்த தருணம் தான் இவ்வுலகத்தின் மிக மிக முக்கியமான தருணம் ஆகும். அவரின் வருகையை தேவதூதர்கள் அறிவித்தனர், கவிதைகள் எழுதப்பட்டன, மேய்ப்பர்கள் அவரைக்காண விரைந்தனர், மரியாள் பாடினாள்! அவரின் ஒளி எப்படி அவரோடிருந்தவர்களுக்கு ஊக்கம் கொடுத்தது என்பதையும், மற்றும் இன்று நமக்கு எவ்வகையில் ஊக்கம் கொடுக்கிறது என்பதனை அனுபவித்து அறியும்படி, இந்த ஐந்து நாட்கள் பயணத்தில் எங்களோடு இணைந்துகொள்ளுங்கள்
இந்த திட்டத்தை வழங்குவதற்காக லுமோ மற்றும் ஒன் ஹோபிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://www.lumoproject.com/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

இயேசு கிறிஸ்துவின் கொலை ஏன் நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?

உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!

உங்களிடத்தில் ஒரு ஜெபம் உண்டு!

மனதின் போர்களம்

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!

பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்)

கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!

உங்களது மிகச்சிறந்த முதலீடு!
