கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:3-4

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:3-4 TAERV

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை வாழ்த்துங்கள். தேவனே இரக்கம் நிறைந்த பிதா. எல்லா விதமான ஆறுதல்களுக்கும் உறைவிடம் அவர் தான். நாம் துன்பத்தில் இருக்கும் ஒவ்வொரு முறையும் அவர் ஆறுதல் வழங்குகிறார். இது எந்த வகையிலாவது மற்றவர்கள் துன்பத்தில் இருக்கும்போது நாம் ஆறுதல் வழங்கத் துணையாயிருக்கும். நம்மை தேவன் ஆறுதல்படுத்துவதைப் போலவே நாம் அவர்களையும் ஆறுதல்படுத்த வேண்டும்.

Video for கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:3-4

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:3-4 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்