தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 1:15
தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 1:15 TAERV
நான் என்ன சொல்கிறேனோ, அவை உண்மையானவை. நீங்கள் அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். பாவிகளை மீட்பதற்காகவே கிறிஸ்துவாகிய இயேசு இந்த உலகத்துக்கு வந்தார். அவர்களுள் நான் மிக மோசமானவன்.