தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 5:16-22

தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 5:16-22 TAERV

எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள். தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள். இயேசு கிறிஸ்துவில் இதையே உங்களிடம் தேவன் விரும்புகிறார். பரிசுத்தாவியானவருக்கான வேலையை நிறுத்தாதீர்கள். தீர்க்கதரிசனங்களை முக்கியமற்ற ஒன்றாக எண்ணாதீர்கள். ஆனால் எல்லாவற்றையும் சோதித்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.

தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 5:16-22 க்கான வீடியோ

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 5:16-22