ரோமர் 11:33-36

Verse Images for ரோமர் 11:33-36

ரோமர் 11:33-36 - ஆ, இறைவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவற்றின் நிறைவு எவ்வளவு ஆழமானது!
அவருடைய தீர்ப்புகள் ஆராய்ந்து அறியமுடியாதவை,
அவருடைய வழிமுறைகளோ விளங்கிக்கொள்ள முடியாதவை.
“கர்த்தருடைய மனதை அறிந்தவன் யார்?
அவருக்கு ஆலோசகனாய் இருந்தவன் யார்?”
“இறைவன் தனக்குப் பலனைக் கொடுக்கும்படி யார் முன்னதாகவே
இறைவனுக்குக் கொடுத்திருக்கிறான்?”
எல்லாம் அவரிடமிருந்தே, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன.
அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென்.ரோமர் 11:33-36 - ஆ, இறைவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவற்றின் நிறைவு எவ்வளவு ஆழமானது!
அவருடைய தீர்ப்புகள் ஆராய்ந்து அறியமுடியாதவை,
அவருடைய வழிமுறைகளோ விளங்கிக்கொள்ள முடியாதவை.
“கர்த்தருடைய மனதை அறிந்தவன் யார்?
அவருக்கு ஆலோசகனாய் இருந்தவன் யார்?”
“இறைவன் தனக்குப் பலனைக் கொடுக்கும்படி யார் முன்னதாகவே
இறைவனுக்குக் கொடுத்திருக்கிறான்?”
எல்லாம் அவரிடமிருந்தே, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன.
அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென்.

ரோமர் 11:33-36 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்