சங்கீதம் 30:5-12

சங்கீதம் 30:5-12 TCV

அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே, ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்; இரவிலே அழுகை இருந்தாலும், காலையிலோ மகிழ்ச்சி வரும். நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது, “நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்” என்று சொன்னேன். யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது, என்னுடைய மலையை உறுதியாய் நிற்கப்பண்ணினீர்; ஆனால் நீர் உமது முகத்தை மறைத்துக்கொண்ட போது, நான் மனம்சோர்ந்து போனேன். யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்; யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன். “நான் அழிந்து குழிக்குள் போவதால் என்ன பயன்? தூசி உம்மைத் துதிக்குமோ? அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ? யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும். யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்.” என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்; நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு, மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர். ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்; என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன்.

Verse Images for சங்கீதம் 30:5-12

சங்கீதம் 30:5-12 - அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே,
ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்;
இரவிலே அழுகை இருந்தாலும்,
காலையிலோ மகிழ்ச்சி வரும்.

நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது,
“நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்” என்று சொன்னேன்.
யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது,
என்னுடைய மலையை உறுதியாய் நிற்கப்பண்ணினீர்;
ஆனால் நீர் உமது முகத்தை மறைத்துக்கொண்ட போது,
நான் மனம்சோர்ந்து போனேன்.

யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்;
யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன்.
“நான் அழிந்து
குழிக்குள் போவதால் என்ன பயன்?
தூசி உம்மைத் துதிக்குமோ?
அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ?
யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும்.
யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்.”

என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்;
நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு,
மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர்.
ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்;
என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன்.சங்கீதம் 30:5-12 - அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே,
ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்;
இரவிலே அழுகை இருந்தாலும்,
காலையிலோ மகிழ்ச்சி வரும்.

நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது,
“நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்” என்று சொன்னேன்.
யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது,
என்னுடைய மலையை உறுதியாய் நிற்கப்பண்ணினீர்;
ஆனால் நீர் உமது முகத்தை மறைத்துக்கொண்ட போது,
நான் மனம்சோர்ந்து போனேன்.

யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்;
யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன்.
“நான் அழிந்து
குழிக்குள் போவதால் என்ன பயன்?
தூசி உம்மைத் துதிக்குமோ?
அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ?
யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும்.
யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்.”

என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்;
நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு,
மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர்.
ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்;
என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன்.சங்கீதம் 30:5-12 - அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே,
ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்;
இரவிலே அழுகை இருந்தாலும்,
காலையிலோ மகிழ்ச்சி வரும்.

நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது,
“நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்” என்று சொன்னேன்.
யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது,
என்னுடைய மலையை உறுதியாய் நிற்கப்பண்ணினீர்;
ஆனால் நீர் உமது முகத்தை மறைத்துக்கொண்ட போது,
நான் மனம்சோர்ந்து போனேன்.

யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்;
யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன்.
“நான் அழிந்து
குழிக்குள் போவதால் என்ன பயன்?
தூசி உம்மைத் துதிக்குமோ?
அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ?
யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும்.
யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்.”

என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்;
நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு,
மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர்.
ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்;
என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன்.சங்கீதம் 30:5-12 - அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே,
ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்;
இரவிலே அழுகை இருந்தாலும்,
காலையிலோ மகிழ்ச்சி வரும்.

நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது,
“நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்” என்று சொன்னேன்.
யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது,
என்னுடைய மலையை உறுதியாய் நிற்கப்பண்ணினீர்;
ஆனால் நீர் உமது முகத்தை மறைத்துக்கொண்ட போது,
நான் மனம்சோர்ந்து போனேன்.

யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்;
யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன்.
“நான் அழிந்து
குழிக்குள் போவதால் என்ன பயன்?
தூசி உம்மைத் துதிக்குமோ?
அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ?
யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும்.
யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்.”

என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்;
நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு,
மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர்.
ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்;
என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன்.

சங்கீதம் 30:5-12 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்