சங்கீதம் 134

134
சங்கீதம் 134
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
1யெகோவாவினுடைய ஆலயத்தில் இரவில் ஊழியம் செய்கின்ற யெகோவாவின் பணியாட்களே,
எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்.
2பரிசுத்த இடத்திலே உங்களுடைய கைகளை உயர்த்தி,
யெகோவாவைத் துதியுங்கள்.
3வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவா
சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 134: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்