சங்கீதம் 131

131
சங்கீதம் 131
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.
1யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல,
என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல;
பெரிய காரியங்களிலும்,
எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை.
2பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல்,
என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்;
என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.
3இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும்
யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 131: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்