சங்கீதம் 117

117
சங்கீதம் 117
1நாடுகளே, நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்;
மக்களே, நீங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
2ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது;
யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும்.
யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 117: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்