யோயேல் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 9 ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. வெட்டுக்கிளிகளால் வரும் அழிவை ஒரு அடையாளமாக எடுத்துக்காட்டி எருசலேமில் வரப்போகும் நியாயத்தீர்ப்பை இப்புத்தகம் விவரிக்கிறது. வெட்டுக்கிளிகள் நாட்டைத் தின்று அழித்ததுபோலவே, இஸ்ரயேலரும் தங்களுடைய பாவங்களைவிட்டு மனந்திரும்பாவிட்டால், அவர்களுடைய நாடும் பகைவர்களின் படைகளால் அழிக்கப்படும். இதில் காணப்படும் செய்தி அக்காலத்திற்கும் அப்பால் சென்று, மனிதர் எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவரை இறைவன் வரச்செய்வார் என்று கூறுகிறது. இது பெந்தெகொஸ்தே நாளில் நிறைவேறியது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யோயேல் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்