2 கொரிந்தியர் முன்னுரை

முன்னுரை
இது அப்போஸ்தலனாகிய பவுலினால் கி.பி. 57 ஆம் வருடத்தில் எபேசு பட்டணத்திலிருந்து எழுதப்பட்டது. பவுல் கொரிந்து பட்டணத்திலுள்ள திருச்சபைக்கு இதைத் தமது இரண்டாவது கடிதமாக எழுதுகிறார்.
பவுலின் முதலாவது கடிதம் அங்கு காணப்பட்ட எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வை ஏற்படுத்தவில்லை. இன்னும் பவுல் தமது அப்போஸ்தல அதிகாரத்தை இதில் வலியுறுத்துகிறார். துன்பங்களின் மத்தியில் ஆவிக்குரிய விசுவாசிகள் பெறக்கூடிய வெற்றியை இக்கடிதம் முழுவதிலும் சுட்டிக் காண்பிக்கிறார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 கொரிந்தியர் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்