மத் 27:50-51

Verse Image for மத் 27:50-51

மத் 27:50-51 - இயேசு, மறுபடியும் மகா சத்தமாகக் கூப்பிட்டு, ஆவியை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைத்துணி மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.

மத் 27:50-51 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்