1
நீதிமொழி 14:12
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு; முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும்.
ஒப்பீடு
நீதிமொழி 14:12 ஆராயுங்கள்
2
நீதிமொழி 14:30
மன அமைதி உடலுக்கு சுகத்தைக் கொடுக்கிறது; ஆனால் பொறாமை எலும்புகளில் புற்றுநோய் போன்றது.
நீதிமொழி 14:30 ஆராயுங்கள்
3
நீதிமொழி 14:29
பொறுமையுள்ளவர் மிகுந்த புரிந்துகொள்ளுதல் உள்ளவர்; ஆனால் முற்கோபக்காரர்கள் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
நீதிமொழி 14:29 ஆராயுங்கள்
4
நீதிமொழி 14:1
ஞானமுள்ள பெண் தன் குடும்பத்தைக் கட்டுகிறாள்; ஆனால் அறிவில்லாதவளோ தன் கைகளினாலேயே அதை இடித்துப்போடுகிறாள்.
நீதிமொழி 14:1 ஆராயுங்கள்
5
நீதிமொழி 14:26
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு உறுதியான நம்பிக்கையுண்டு; அது அவர்களுடைய பிள்ளைகளுக்கு அடைக்கலம்.
நீதிமொழி 14:26 ஆராயுங்கள்
6
நீதிமொழி 14:27
யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே வாழ்வின் ஊற்று; அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது.
நீதிமொழி 14:27 ஆராயுங்கள்
7
நீதிமொழி 14:16
ஞானமுள்ளவர்கள் யெகோவாவுக்குப் பயந்து, தீமைக்கு விலகி நடக்கிறார்கள்; ஆனால் மூடர்கள் மோசமான மனநிலையிலிருந்தும் பாதுகாப்பாய் உணர்கிறார்கள்.
நீதிமொழி 14:16 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்