வி.தூ. கெலசகோளு 12

12
ஜெயில்ல இத்து பேதுரு தப்புசித அற்புதா
1ஆ காலதுல ஏரோது ராஜா, கிறிஸ்துன நம்புவோரு கூட்டதுல இருவுது கொஞ்ச ஆளுகோளுன இடுது கொடுமெபடுசுவுக்கு ஆரம்புசிதா. 2அவ யோவானுகூட உட்டிதோனாத யாக்கோபுன இடுது பாளுகத்தினால பெட்டி சாய்கொலுசிதா. 3ஈங்கே மாடிது யூதருகோளியெ சந்தோஷவாங்க இத்தாத அந்து நோடி அவ பேதுருனவு கைது மாடிதா. ஆக உளியில்லாத ரொட்டின உண்ணுவுது பஸ்கா அப்பது தினகோளாங்க இத்துத்து. 4அவ பேதுருன கைது மாடி அவுன்ன ஜெயில்ல ஆக்கிதா. அவுன்ன காவலு காத்துகோம்புக்கு ஒந்து குழுவுல நாக்கு யுத்த வீரருகோளு இருவுது நாக்கு குழுகோளொத்ர ஒப்படெசிதா. பஸ்கா அப்பக்கு இந்தால ஜனகோளு முந்தால அவுன்ன விசாரணெ மாடுவாரி அந்து நெனசியித்தா. 5ஆங்கே பேதுருன ஜெயில்ல மடகியிருவாங்க கிறிஸ்துன நம்புவோரு கூட்டா அவுனியாக தேவரொத்ர ஊக்கவாங்க வேண்டிகோண்டுரு.
பேதுரு ஜெயில்ல இத்து விடுதலெயாவுது
6ஏரோது அவுன்ன ஜெயில்ல இத்து கொண்டுகோண்டு பந்து விசாரணெ மாடுவுக்கு குறுச்சுமடகித தினக்கு முந்தால தினா இருளுல எரடு சங்குலினால கட்டி மடகியித்த பேதுரு எரடு யுத்த வீரருகோளியெ நடுவுல நித்தெ மளகிகோண்டு இத்தா. காவலுகாரருகோளுவு கதவியெ முந்தால இத்துகோண்டு ஜெயில்ன காவலு காத்துகோண்டு இத்துரு.
7ஆக ஆண்டவரோட தூதாளு ஒந்தொப்பா அல்லி பந்து நிந்தா. அவ பந்ததுவு ஆ ரூம்புல பெளுசா பிரகாசவாங்க இத்துத்து. அவ பேதுருன அவுனோட அள்ளெல தட்டி எத்துருசி, “சீக்கிரா எத்துரு” அந்தேளிதா. ஆகவே சங்குலிகோளு அவுனோட கைகோளுல இத்து கழசி பித்துத்து. 8ஆக தூதாளு அவுனொத்ர, “நின்னு துணிகோளுன ஆக்கிகோண்டு நின்னு கெறானவு மெட்டிகோ” அந்தேளிதா. பேதுரு ஆங்கேயே மாடிதா. அப்பறா தூதாளு அவுனொத்ர, “நிய்யி நின்னு மேல ஆக்குவுது துணின எத்தி ஒத்துருசிகோண்டு நனியெ இந்தால பா” அந்தேளிதா. 9ஆக பேதுரு ஜெயில்னபுட்டு அவுனியெ இந்தால ஓதா. ஆதர ஆ தூதாளு மூலியவாங்க நெடைவுது எல்லாவு நெஜா அந்து அவுனியெ தெளிலா. அவ ஏதோ ஒந்து காட்சி நோடுவுதாங்க நெனசிதா. 10அவுருகோளு மொதலாவுதாங்க இத்த காவலுனவு, எரடாவுதாங்க இத்த காவலுனவு தாண்டி பட்டணதொழக ஓவுது கப்புன கதவொத்ர பருவாங்க ஆ கதவு அதாங்கவே தெக்குத்து. அவுருகோளு அது வழியாங்க ஓயி ஒந்து பீதில நேராங்க நெடது ஓதுரு. ஆகவே ஆ தூதாளு அவுன்னபுட்டு ஓய்புட்டா. 11பேதுருவியெ ஏனு நெடதுத்து அந்து ஈகத்தா ஒணர்வு பந்துத்து. ஆக அவ, “ஏரோதொத்ர இத்துவு, யூத ஜனகோளு எதுருநோடித ஏ காரியகோளு நெடைலாங்கவு நன்னுன காப்பாத்துவுக்கு ஆண்டவரு அவுரோட தூதாளுன கெளுசிரு அந்து நானு ஈக நிச்சியவாங்க தெளுகோண்டே” அந்தேளிதா. 12அவ இதுன புருஞ்சுகோண்டதுவு, மாற்கு அம்புது யோவானோட அவ்வெயாத மரியாளோட மனெயெ ஓதா. அல்லி தும்ப ஜனகோளு ஒந்தாங்க கூடி தேவரொத்ர வேண்டிகோண்டு இத்துரு. 13அவ ஓயி கதவுன தட்டிதுவு ரோதை அம்புது கெலசக்காரி அது யாரு அந்து நோடுவுக்காக பந்துளு. 14அது பேதுருவோட சத்து அந்து தெளுததுவு பந்த சந்தோஷதுனால அவுளு கதவுனகூட தெகெலாங்க ஒழக ஓடியோயி, “பேதுரு கதவொத்ர நிந்துதார” அந்து ஏளிளு. 15அதுக்கு அவுருகோளு, “நிய்யி பைத்தியா மாதர ஒழறுத்தாயி” அந்தேளிரு. ஆதர அவுளு, “நானு ஏளுவுது நெஜத்தா” அந்து தும்பவு உறுதியாங்க ஏளிளு. ஆக அவுருகோளு, “அது அவுரோட தூதாளாங்க இருவுரு அந்து” ஏளிரு. 16ஆதர பேதுரு இன்னுவு கதவுன தட்டிகோண்டே இத்தா. அவுருகோளு கதவுன தெக்கு அவுன்ன நோடி தும்ப ஆச்சரியபட்டுரு. 17பேதுரு அவுருகோளுன அமெதியாங்க இருவுக்கு கையினால ஜாடெ தோர்சிதா. ஏங்கே ஆண்டவரு அவுன்ன ஜெயில்ல இத்து விடுதலெமாடி கொண்டுகோண்டு பந்துரு அந்து வெவரவாங்க ஏளிதா. அவ, “இதுன யாக்கோபியெவு, கூடவுட்டிதோரு மாதரயிருவுது மத்தோரியெவு ஏள்ரி” அந்தேளி பேற ஒந்து எடக்கு பொறபட்டு ஓதா. 18ஒத்து உட்டிதுவு, பேதுருவியெ ஏனு நெடதுத்து அந்து யுத்த வீரருகோளியெ நடுவுல தொட்டு கொழப்பா பந்துபுடுத்து. 19ஏரோது அவுன்ன எல்லா எடகோளுலைவு தேடுவுக்கு ஏளிதா. அவுன்ன கண்டுயிடிவுக்கு முடுஞ்சுனார்துனால காவலுகாரருன விசாரணெமாடி அவுருகோளுன சாய்கொலுசுவுக்கு கட்டளெ கொட்டா. அப்பறா யூதேயாவுனபுட்டு செசரியா பட்டணக்கு ஓயி அல்லி தங்கி இத்தா.
ஏரோதோட சாவு
20ஆ காலதுல ஏரோது தீரு, சீதோனுல இருவுது ஜனகோளு மேல தும்ப கோப்பவாங்க இத்தா. ஆ ஜனகோளியெ ராஜாவோட தேசதுல இத்துத்தா உண்ணுவுக்கு பொருகோளு பந்துத்து. அதுனால அவுருகோளு எல்லாருவு ஒந்தாங்க சேந்து அவுன்ன நோடுவுக்கு பந்துரு. அவுருகோளு ராஜாவோட மனென நோடிகோம்புது அதிகாரியாத பிலாஸ்துவோட ஆதரவுன ஈசிகோண்டு ராஜாகூட சமாதானமாடுவுக்கு கேளிரு. 21குறுசித தினதுல ராஜா ஆக்குவுது துணிகோளுன ஆக்கிகோண்டு ஏரோது அவுனோட சிங்காசனதுல குத்து ஜனகோளொத்ர மாத்தாடிதா. 22ஆக ஜனகோளு, “இது ஒந்து சாமியோட கொரலு, மனுஷனோட கொரலு இல்லா” அந்து சத்தவாங்க ஏளிரு. 23ஆங்கே ஜனகோளு ஏளுவுதுன கேளித அவ தேவருன புகழ்ந்து ஏளுலா. அதுனால ஆகவே ஆண்டவரோட தூதாளு ஒந்தொப்பா அவுன்ன படுதா. அதுனால அவ உழுவு உழுத்து சத்தோதா. 24தும்ப எடகோளுல தேவரோட மாத்துன ஏளிகொட்டுரு. அதுன கேளி தும்ப ஜனகோளு கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகிரு. 25பர்னபாவு, பவுலுவு தேவரு கெலசான முடுசிகோட்டு அவுருகோளுகூட மாற்கு அம்புது யோவான்ன கூங்கிகோண்டு எருசலேமுல இத்து அந்தியோகியாவியெ திருசி பந்துரு.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in