லூக்கா 10:27

லூக்கா 10:27 TRV

அதற்கு அவன், “உன் இறைவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும், உன் முழு மனதோடும் அன்பு செய்வாயாக. அத்துடன், நீ உன்னில் அன்பாய் இருப்பது போல் உன் அயலவனிலும் அன்பாய் இரு என்பதே” எனப் பதிலளித்தான்.