YouVersion Logo
Search Icon

சங்கீதம் 34:4-5

சங்கீதம் 34:4-5 TAOVBSI

நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கி விட்டார். அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.

Video for சங்கீதம் 34:4-5