YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2-3

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2-3 TRV

அவர்கள் கர்த்தரை வழிபட்டும் உபவாசித்தும் இருந்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம், “பர்னபாவையும் சவுலையும், நான் அழைத்த ஊழியத்திற்காக எனக்கென வேறுபிரித்து விடுங்கள்” என்றார். எனவே அவர்கள் உபவாசித்து மன்றாடிய பின் தங்கள் கைகளை அந்த இருவர் மேலும் வைத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள்.