YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய சுவிசேஷம் 3:36

யோவான் எழுதிய சுவிசேஷம் 3:36 TAERV

இந்தக் குமாரனை நம்புகிற எவரும் நித்திய ஜீவனைப் பெறுவர். ஆனால் அவருக்குக் கீழ்ப்படிய மறுக்கிற எவரும் அந்த வாழ்வை ஒருபோதும் பெற முடியாது. தேவனுடைய கோபம் அவர்கள் மேல் இருக்கும்” என்று யோவான் அவர்களுக்குக் கூறினான்.

Video for யோவான் எழுதிய சுவிசேஷம் 3:36