YouVersion Logo
Search Icon

எபேசியருக்கு எழுதிய கடிதம் 5:15-16

எபேசியருக்கு எழுதிய கடிதம் 5:15-16 TAERV

எனவே எப்படி வாழ்வது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். ஞானம் இல்லாதவர்கள் வாழ்வது போன்று வாழாதீர்கள். ஞானத்தோடு வாழுங்கள். நீங்கள் உங்களுக்குக் கிடைத்துள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி நற்செயல்களைச் செய்யுங்கள். ஏனென்றால் நாம் கெட்ட காலங்களில் வாழ்கிறோம்.

Video for எபேசியருக்கு எழுதிய கடிதம் 5:15-16