YouVersion Logo
Search Icon

பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 3:10

பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 3:10 TAERV

திருடன் வருவதைப் போன்று கர்த்தர் மீண்டும் வருகிற நாளும் ஆச்சரியமானதாக இருக்கும். மிகுந்த சத்தத்தோடு வானம் மறையும். வானிலுள்ள எல்லாப் பொருள்களும் நெருப்பால் அழிக்கப்படும். பூமியும் அதிலுள்ள மக்களும் அதிலுள்ள சகலமும் நெருப்பிலிடப்பட்டது போலாகும்.

Video for பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 3:10