ஆதியாகமம் 1:2

ஆதியாகமம் 1:2 TCV

பூமி உருவமற்று வெறுமையாய் இருந்தது. ஆழத்தின் மேற்பரப்பில் இருள் பரவியிருந்தது. இறைவனின் ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

Video for ஆதியாகமம் 1:2