YouVersion 標識
搜索圖示

ஆதியாகமம் 1:11

ஆதியாகமம் 1:11 TCV

அதன்பின் இறைவன், “நிலம் தாவர வகைகளை முளைப்பிக்கட்டும்: விதை தரும் பயிர்களையும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் தன்தன் வகைகளின்படியே முளைப்பிக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று.

Video for ஆதியாகமம் 1:11

與 ஆதியாகமம் 1:11 相關的免費讀經計畫與靈修短文