லூக்கா 8:13

லூக்கா 8:13 KFI

கொஞ்ச ஆளுகோளு பாறெ இருவுது நெலா மாதர இத்தார. அவுருகோளு தேவரு மாத்துன கேளுவாங்க அதுன சந்தோஷவாங்க ஏத்துகோத்தார. ஆதர மாத்து அவுருகோளு மனசுல ஆழவாங்க ஓகுனார்துனால அவுருகோளு அதுன கொஞ்ச காலக்கு மட்டுத்தா நம்புத்தார. சோதனெ காலதுல நம்பிக்கென புட்டுபுடுத்தார.