கண்ணோட்டம்: ரோமர் ௧-௪

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

ரோமர் ௧-௪ வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். இயேசுவானவர் தன் மரணம் மற்றும் உயிர்தெழுதல் மூலமாகவும், பரிசுத்த ஆவியானவரை அனுப்பியும், ஆபிரகாமின் சந்ததியினருக்கு ஒரு புது உடன்படிக்கையை ஏற்படுத்தியதை பவுல் ரோமர் புத்தகத்தில் கூறுகிறார். https://bibleproject.com/Tamil/