ஒற்றுமையின் வலிமை

4 நாட்கள்
மற்ற இன மக்களை ஏற்றுகொள்வது என்பது வேறு, அனைவரும் ஒரே இனமாக ஒற்றுமையாக வாழ்வது என்பது வேறு. இன்றைக்கு மக்கள் அநேகர் முந்தின வகையை சேர்ந்தவராகவே இருக்கின்றனர். நம்மை காட்டிலும் வேறுபட்ட இனமக்களையும் நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனாலும் அவர்கள் வேற்றினத்தை சேர்ந்தவர்கள் என்பது நமது சிந்தையில் நீங்காமல் இருக்கும். ஒருவேளை நீங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக சமுக உணர்வுகளில் நடத்தப்படும் பேரணிகள், போராட்டங்களில் கூட கலந்துகொள்பவராக இருக்கலாம். ஆனால், அந்த நிகழ்ச்சி நிறைவுறும்போது, அவரவர் தங்கள் தங்கள் வழிகளில் சென்று தங்கள் அலுவல்களை வழக்கம் போல தொடர ஆரம்பித்து விடுவார்கள். எனவே அனைத்து தரப்பு மக்களிடையே வேற்றுமை உணர்வுகள் முற்றிலும் களைந்த உண்மையான ஒற்றுமையை ஏற்படுத்த, 'ஒருவரை ஒருவர் புன்முறுவலோடு சந்திப்பது, வணக்கம் சொல்வது' ஆகிய எளிமையான செயல்களை தாண்டின ஏதோ ஒன்று அவசியப்படுகிறது. இந்த 4 நாட்கள் தியான திட்டத்தில் Dr. டோனி இவான்ஸ் அவர்கள் வேதாகமம் கற்றுக்கொடுக்கும் ஒற்றுமையை குறித்து நமக்கு போதிப்பார்கள்.
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

டோனி எவன்ஸ் இன நல்லிணக்கத்தை ஆராய்கிறார்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

விசுவாசம் vs பயம்

ஆண்டவர் சர்வவல்லவர்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

தனிமையும் அமைதியும்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்
