பரலோகத்திலிருந்து கேட்பது: தினசரி வாழ்க்கையில் இறைவனைக் கேட்பது

5 நாட்கள்
கர்த்தர் இன்றும் உயிரோடிருக்கிறார், செயற்பட்டு வருகிறார், அவர் நேரடியாகத் தம் பிள்ளைகள் ஒவ்வொருவரிடமும் பேசுகிறார். ஆனால் சில நேரங்களில், அவரைக் காண்பதும் கேட்பதும் கடினமாக இருக்கும். நைரோபியின் குடிசைப் பகுதிகளில் கடவுளின் குரலைப் புரிந்துகொள்வதற்கான ஒரு மனிதனின் பயணத்தின் கதையை ஆராய்வதன் மூலம், அவரைக் கேட்பது மற்றும் பின்பற்றுவது எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
இந்த திட்டத்தை வழங்கிய காம்பாஷன் கனடாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.compassion.com/youversion
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ஆண்டவர் சர்வவல்லவர்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது
