கவலைகளை மேற்க்கொள்ளுதல்

5 நாட்கள்
நாம் கவலைப்படுகிற சுபாவம் கொண்டவர்களாய் இருப்போமென்றால், அதை, தேவனிடம் ஒப்படைப்பது நல்லது. தேவன் நம்மேல் மிகுந்த அக்கரை கொண்டவராய் இருப்பதினாலே; தம்முடைய பரந்த ஞானத்தையும், வல்லமையையும் நம் சார்பில் செயல்படுத்த எப்பொழுதும் தயாராக உள்ளார். நட்சத்திரங்களை பாமரிக்கிற தேவனின் அன்பு கரங்கள் நம்மை எப்பொழுதும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இப்பேர்ப்பட்ட தேவனை விசுவாசித்து கவலயை மேற்கொள்வோம். விசுவசம் தோன்றும் வேளையில், கவலை மறைகிறது.
இந்த திட்டத்தை வழங்குவதற்காக இந்தியா எங்கள் தினசரி ரொட்டிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு, செல்க:
https://tamil-odb.org/subscription/india/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!

“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!

உங்களிடத்தில் ஒரு ஜெபம் உண்டு!

பயத்தை மேற்கொள்ளுதல்

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்

Walk With Jesus - வாழ்க்கையில் மகிழ்ச்சி

கோபத்தைக் கைவிடுதல்

ஆபாசமான காட்சிகளினால் வரும் சோதனையைத்

கசப்பு உன்னைக்கொல்ல விடாதே!
