லூக்கா 23:47
லூக்கா 23:47 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
லூக்கா 23:47 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நூற்றுக்குத் தலைவன் நடந்தவற்றையெல்லாம் கண்டு, “நிச்சயமாகவே, இவர் நீதிமான்” என்று இறைவனை மகிமைப்படுத்தினான்.