தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; (சேலா.) அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது. அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது.
வாசிக்கவும் ஆபகூக் 3
கேளுங்கள் ஆபகூக் 3
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஆபகூக் 3:3-4
9 நாட்கள்
ஹபக்குக் ஒரு பெரிய “ஏன் கடவுளே?” என்று கேட்கிறார். பொல்லாத உலகில் கடவுள் எவ்வாறு செயல்படுகிறார் என்பது குறித்த கேள்விகள் மற்றும் பதில்களின் வரிசையின் தொடக்கத்தில். ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் ஹபக்குக் வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்