பெத்துவேலின் குமாரனாகிய யோவேலுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். முதியோரே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா? இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள்.
வாசிக்கவும் யோவேல் 1
கேளுங்கள் யோவேல் 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யோவேல் 1:1-3
8 நாட்கள்
கடவுள் இஸ்ரவேலை நியாயந்தீர்க்க வெட்டுக்கிளிகளின் வாதையை அனுப்புகிறார், ஆனால் அவருடைய தீர்ப்புக்கு பின்னால் கடவுள் கடைசியாக அவர் சொல்லும் போது தீர்க்கதரிசன எதிர்கால "கர்த்தருடைய நாள்" பற்றிய விளக்கம் உள்ளது. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் ஜோயல் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்