நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள். இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்.
வாசிக்கவும் அப்போஸ்தலர் 28
கேளுங்கள் அப்போஸ்தலர் 28
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: அப்போஸ்தலர் 28:26-27
7 நாட்கள்
ஒருவர் துன்புறுத்தப்படும்போது, பயம் என்பது அவர்களின் மிக சக்திவாய்ந்த உணர்ச்சிகளில் ஒன்றாகும். தாக்குதல்கள், சிறைவாசம், தேவாலயங்கள் மூடப்படுதல், மற்றும் விசுவாசத்தின் காரணமாக அன்பானவர்கள் மற்றும் சக விசுவாசிகளின் மரணம் அனைத்தும் நமது கிறிஸ்தவ பயணத்தில் முன்னேற பயந்து, உதவியற்றவர்களாக உணரலாம். நீங்கள் இப்போது துன்புறுத்தலுக்கு பயப்படுகிறீர்கள் என்றால், துன்புறுத்தலை எதிர்கொள்ளும்போது அச்சத்தை எதிர்கொள்ள உங்களை தயார்படுத்த இந்த வாசிப்புத் திட்டம் ஒரு சிறந்த வழியாகும்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்