மத்தேயு எழுதிய சுவிசேஷம் 15:8-9
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 15:8-9 TAERV
“இவர்கள் என்னை மதிப்பதாகக் கூறுகிறார்கள். ஆனாலும் மெய்யாகவே அவர்கள் வாழ்வில் நான் முக்கியமில்லை. என்னை வணங்குவதில் பொருளில்லை. அவர்கள் போதிப்பதெல்லாம் மனிதர் உண்டாக்கிய சட்டங்களே!”