லூக்கா எழுதிய சுவிசேஷம் 22:63-65
லூக்கா எழுதிய சுவிசேஷம் 22:63-65 TAERV
சில மனிதர்கள் இயேசுவைக் காவல்புரிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பலவாறு கேலிசெய்தார்கள். அவர் பார்க்க முடியாதபடி அவரது கண்களை மறைத்தார்கள். பின்பு அவரை அடித்து விட்டு “நீ தீர்க்கதரிசியானால் யார் உன்னை அடித்தார்கள் என்று கூறு” என்றார்கள். அம்மனிதர்கள் அவரை அவமானப்படுத்தினார்கள்.