கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 9:10-11

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 9:10-11 TAERV

தேவனே விதைக்கிறவனுக்கு விதையைக் கொடுக்கிறார். உண்பதற்கு அவரே அப்பத்தையும் கொடுக்கிறார். அவர் ஆன்மாவிற்குரிய விதையைக் கொடுப்பார். அதனை வளர்க்கவும் செய்வார். உங்களது நீதியினிமித்தம் சிறந்த அறுவடையையும் பெருகச் செய்வார். தாராளமாய்க் கொடுக்கும் அளவுக்கு எல்லா வகையிலும் தேவன் உங்களைச் செல்வந்தர் ஆக்குவார். நீங்கள் எங்கள் மூலமாகக் கொடுத்தால் மக்கள் தேவனுக்கு நன்றி சொல்வர்.

Video for கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 9:10-11

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 9:10-11 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்