1
எஸ்தரின் சரித்திரம் 7:3
பரிசுத்த பைபிள்
பிறகு, எஸ்தர் இராணி, “ராஜாவே, நீர் என்னை விரும்பினால், இது உமக்கு விருப்பமானால் என்னை வாழவிடுங்கள். எனது ஜனங்களையும் வாழவிடுங்கள் என்று கேட்கிறேன். அதுதான் உம்மிடம் வேண்டுகிறேன்.
ஒப்பீடு
எஸ்தரின் சரித்திரம் 7:3 ஆராயுங்கள்
2
எஸ்தரின் சரித்திரம் 7:10
எனவே, அவர்கள் ஆமானை அவன் மொர்தெகாய்க்காக கட்டிய தூக்கு மரத்தில் போட்டனர். பிறகு ராஜா தன் கோபத்தை நிறுத்தினான்.
எஸ்தரின் சரித்திரம் 7:10 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்