1
நீதி 23:24
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
ஒப்பீடு
நீதி 23:24 ஆராயுங்கள்
2
நீதி 23:4
செல்வந்தனாகவேண்டுமென்று முயற்சிக்காதே; சுயபுத்தியைச் சாராதே.
நீதி 23:4 ஆராயுங்கள்
3
நீதி 23:18
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.
நீதி 23:18 ஆராயுங்கள்
4
நீதி 23:17
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாள்தோறும் யெகோவாவைப் பற்றும் பயத்தோடு இரு.
நீதி 23:17 ஆராயுங்கள்
5
நீதி 23:13
பிள்ளையை தண்டிக்காமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகமாட்டான்.
நீதி 23:13 ஆராயுங்கள்
6
நீதி 23:12
உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் காதுகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
நீதி 23:12 ஆராயுங்கள்
7
நீதி 23:5
இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டாக்கிக்கொண்டு, வானில் பறந்துபோகும்.
நீதி 23:5 ஆராயுங்கள்
8
நீதி 23:22
உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன்னுடைய தாய் வயதானவளாகும்போது அவளை புறக்கணிக்காதே.
நீதி 23:22 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்