இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ரோமர் 8:14
தந்தை சொல்வது
3 நாட்கள்
கரையில் இருக்கும் மணலுக்கு மேலாக, உங்கள் மீது எங்கள் தந்தையின் அன்பு எண்ணங்கள் அதிகமாக உள்ளன. நீங்கள் அவரது பிரியமான பிள்ளை, அவர் உங்களுடன் மகிழ்ச்சியடைந்துள்ளார்! இந்த வழிபாட்டு கையேடு, உங்கள் நிலவணித தந்தையின் சரியான, அழகான தன்மையை அனுபவிக்க உங்களுக்கான அழைப்பாக உள்ளது. அவரது அன்பில், எந்த முயற்சியும் இல்லை, எந்த பயமும் இல்லை, ஏனெனில் நீங்கள் அவரது உள்ளங்கையில் உள்ளீர்கள்.
தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்
7 நாட்கள்
ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும், தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்? இந்த 7- நாள் தியானம் அதைத்தான் செய்து உங்களுக்கு உதவ முயற்சிக்கிறது! நற்செய்தி நம்மை இரட்சிக்கிறது மாத்திரமல்ல, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்மைக் காக்கவும் செய்கிறது. மாட் பிரௌன் மற்றும் ரையன் ஸ்கூக் என்பவர்களால் எழுதப் பட்ட 30-நாள் தியான புத்தகத்தை மையமாகக்கொண்டு ஆசிரியரும், சுவிசேஷகருமான மாட் பிரௌன் அவர்கள் இந்த வாசிப்புத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.