இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 139:7

எனக்குத் தேவையான அனைத்தும்
3 நாட்கள்
தேவன் நமக்கு முன்பு சென்று நம்மை பின்னிருந்து பாதுகாத்திருக்கிறார். அவர் நம்முடைய யுத்தங்கள் அனைத்தையும் ஏற்கனவே கையாழ்ந்திருக்கிறார். நாம் காணக்கூடாதவைகளை சரிசெய்து இருக்கிறார். திடீர் திருப்பங்களை கண்டு அவர் அஞ்சுவதில்லை. இந்த 3 நாள் தியான பகுதி உன்னை உற்சாகப்படுத்தி தேவன் சரியான பங்கு மற்றும் சரியான அளவை உன் ஜீவியத்திற்கு கொடுக்கிறார் என்று உணர வைக்கும்.

எழும்பி பிரகாசி
5 நாட்கள்
மக்கள் பெரும்பாலும் “உங்கள் சுமைகளை தேவனிடம் கொடுக்கவும்” என்று கூறுகிறார்கள். நீங்கள் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? உலகத்தின் பிரச்சினனைகள் மிகவும் கடுமையாக கருதப்படுகிறது. மற்றும் நீங்கள் இயேசுவின் ஒளியை ஒளிர விரும்பினாலும், தன்னை அப்படியாகவே ஒளியை காண நீங்கள் சிக்கலாக உள்ளீர்களா என்பதைக் கருத்தில் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆசீர்வாதம் நமது சொந்த உலகம் இருண்டமாக உணரப்பட்டாலும், இயேசுவுக்காக எவ்வாறு ஒளியாக ஆகலாம் என்பதைக் கையாள்கிறது.

தேவனின் கண்கள் - எங்கும் நிறைந்த பார்வை
5 நாட்களில்
பரிசுத்த வேதாகமத்திலும் மற்றும் தெய்வீக சூழல்களிலும் கூட “தேவனின் கண்கள்" என்பது தேவன் எங்கும் நிறைந்திருப்பதையும், தேவனின் சர்வ அறிவையும் குறிக்கிறது. இந்த அறிவு மனிதகுலத்தின் மீதான அவரது நிலையான கண்காணிப்பை முக்கியப்படுத்தி காட்டுகிறது, விதிவிலக்கு இல்லாமல் அனைத்து செயல்களையும், சகல இருதயங்களின் நோக்கங்களையும், மற்றும் சூழ்நிலைகளையும் கூட தேவனுடைய கண்கள் பார்க்கிறது. இது அவரது விழிப்புணர்வை மட்டுமல்ல, அவருடைய ஆளுமையான அக்கறையையும் தீர்ப்பையும் குறிக்கிறது, எனவே விசுவாசிகளை நீதி மற்றும் பொறுப்புணர்வை நோக்கி வழிநடத்துகிறது. இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வது, நமது அன்றாட வாழ்வில் தேவனுடைய ஞானம் மற்றும் வழிகாட்டுதலின் மீது நம்முடைய பயபக்தியையும் சார்ந்திருப்பதையும் ஆழமாக்குகிறது.

நீதியை வாழ்ந்த காட்டுதல
21 நாட்களில்
நீதியைப் பற்றிய தினசரி ஆன்மிக தியானங்களின் தொகுப்பு — இது உலகம் முழுவதும் உள்ள இரட்சிப்பு படையின் (Salvation Army) பெண்களால் எழுதப்பட்டது. இந்நாள்களில் சமூக நீதி தொடர்பான பிரச்சினைகள் நமது சிந்தனைகளின் முன்னணியில் உள்ளன. சமூக நீதியைப் பற்றிய இந்த தியானத் தொகுப்புகள், கிறிஸ்துவின் நாமத்தில் பிறருக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் கொண்ட உலகம் முழுவதும் உள்ள பெண்களால் எழுதப்பட்டவை.