வாசிப்புத் திட்டங்கள்

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மாற்கு 10:21

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

3 நாட்களில்

அனுதின வாழ்க்கையில் நமது மனதின் உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் ஆன்மீகப் போர்களை சமாளிப்பது என்பது ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு தொடர்ச்சியான பயணமாகும். அது சுய விருப்பத்துடன் செயல்படும் மல்யுத்தமாக இருந்தாலும், தன்னிறைவுக்கான சோதனையாக இருந்தாலும் அல்லது பரிபூரணத்தின் சுமையாக இருந்தாலும், இந்த சவால்கள் நமது ஆன்மீக வளர்ச்சியைத் தடுக்கலாம். தேவனுடைய வார்த்தையின் பக்கம் திரும்புவதாலும், நம் விருப்பத்தை தேவனுடைய பாதத்தில் ஒப்படைப்பதாலும், அவருடைய பலத்திற்கான நமது தேவையை அங்கீகரிப்பதன் மூலம், நமது தோல்விகளின் மீது அவருடைய கிருபையை ஏற்றுக்கொள்வதால், உண்மையான அமைதியையும் நோக்கத்தையும் நாம் காணலாம். விசுவாசம் மற்றும் நம்பிக்கையுடன் இந்தப் போராட்டங்களை எவ்வாறு வழிநடத்துவது என்பதை ஆராய்வோம்.

இயேசுவே ராஜா: திமோத்தி கெல்லரின் உயிர்த்தெழுந்த நாளின் தியானம்

இயேசுவே ராஜா: திமோத்தி கெல்லரின் உயிர்த்தெழுந்த நாளின் தியானம்

9 நாட்கள்

நியூயார்க் டைம்ஸின் அதிகபட்ச புத்தக பிரதிகளின் விற்பனைக்கு காரணமான எழுத்தாளரும், புகழ்பெற்ற போதகருமான திமோத்தி கெல்லர், மாற்கு எழுதின சுவிசேஷத்தில் சொல்லியிருக்கிறபடி இயேசுவின் வாழ்க்கையிலிருந்து தொடர் அத்தியாயங்களை பகிர்கிறார். இக்கதைகளை கூர்ந்து கவனித்தால் பிதாவானவரின் மகனின் வாழ்க்கைக்கும் நம் வாழ்க்கைக்கும், உயிர்த்தெழுதலின் நாள் வரை உள்ள தொடர்பினை ஒரு புது கண்ணோட்டத்துடன் இவர் வழங்கியிருப்பதை காணலாம். சிறு குழுக்களுக்கு, இயேசுவே ராஜா இப்போது புத்தகமாகவும், பாட வழிகாட்டியாகவும், எங்கேயெல்லாம் புத்தகங்கள் விற்கப்படுகிறதோ அங்கெல்லாம் கிடைக்கிறது.